Thursday, June 18, 2009

வருது..வருது..வருது..தத்துவம்:

தேனீயைப்போல் சுறுசுறுப்பாக இயங்கவேண்டும்.. மாட்டைப்போல் கடினஉழைப்போடு உழைக்கவேண்டும்.. யானையின் தும்பிக்கைப்போல் நம்பி்க்கைவேண்டும்.. இம்மூன்றுடன் தன்மீது தன்னம்பிக்கைவைத்து முயற்சிசெய்.. சத்தியமாக வெற்றி நிச்சயம்.


அன்புடன், S.SVSugarsen


No comments:

Post a Comment