Thursday, June 18, 2009

வருது..வருது..வருது..தத்துவம்:

தேனீயைப்போல் சுறுசுறுப்பாக இயங்கவேண்டும்.. மாட்டைப்போல் கடினஉழைப்போடு உழைக்கவேண்டும்.. யானையின் தும்பிக்கைப்போல் நம்பி்க்கைவேண்டும்.. இம்மூன்றுடன் தன்மீது தன்னம்பிக்கைவைத்து முயற்சிசெய்.. சத்தியமாக வெற்றி நிச்சயம்.


அன்புடன், S.SVSugarsen


Wednesday, June 17, 2009

வா நிலவுக்குள் உங்கள் பார்வை பதிய தங்கப்பாப்பா இணையத்தை பாருங்கள்

Tuesday, June 16, 2009